89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் : பிரமாண்ட ஸ்ரீரங்கம்

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் : பிரமாண்ட ஸ்ரீரங்கம்

கோயில் என்றாலே சைவத்தில் குறிப்பிடுவது சிதம்பரம் நடராஜர் கோயிலைத்தான் என்பார்கள் பக்தர்கள். அதேபோல் வைஷ்ணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீரங்கம் கோயிலைக் குறிக்கும் என்பார்கள். அப்படி சைவத்தில் சிதம்பரமும் வைணவத்தில் ஸ்ரீரங்கமும் திகழ்கிறது. அப்பேர்ப்பட்ட ஸ்ரீரங்கம் திருத்தலம், வைகுண்ட ஏகாதசிக்கும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வைபவமும் பிரசித்தம்.

காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள திருத்தலம் ஸ்ரீரங்கம். நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக மிக அழகான மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சந்நிதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில் என பிரமாண்டமாக அமைந்திருக்கிறது ஸ்ரீரங்கம் க்ஷேத்திரம். இதில் நான்காம் பிராகாரம் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hbgQJj
via IFTTT