89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘தேர் பார்ப்பதும் புண்ணியம்; தேர் வடம்பிடிப்பதும் புண்ணியம்!’ - தில்லையில் தேரோட்டம்; தீட்சிதர் விளக்கம்

‘தேர் பார்ப்பதும் புண்ணியம்; தேர் வடம்பிடிப்பதும் புண்ணியம்!’ - தில்லையில் தேரோட்டம்; தீட்சிதர் விளக்கம்

தில்லை என்றும் தில்லையம்பதி என்றும் போற்றப்படுகிறது சிதம்பரம் திருத்தலம். ஆடல்வல்லான் நடராஜப் பெருமான் குடிகொண்டிருக்கும் மிக முக்கியமான ஆலயம். கோயில் என்றாலே சைவத்தில் சிதம்பரத்தையும் வைஷ்ணவத்தில் ஸ்ரீரங்கத்தையும் சொல்லுகின்றன ஞானநூல்கள்.

மார்கழி மாதம் வந்துவிட்டால், வைணவத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடைபெறும். அதேபோல் சைவத்தில் சிவாலயங்களில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் விமரிசையாக நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுவது போலவே சிதம்பரம் திருத்தலத்தில் ஆருத்ரா தரிசனமும் கோலாகலமாக நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38qzKIq
via IFTTT