89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ’உனக்கு எது நல்லதோ அதைத் தருவேன்!’ என்கிறார் பகவான் சாயிபாபா

’உனக்கு எது நல்லதோ அதைத் தருவேன்!’ என்கிறார் பகவான் சாயிபாபா

‘உனக்கு எது நல்லதோ அதைத் தருவேன்’ என அருளியுள்ளார் பகவான் சாயிபாபா.

எண்ணற்ற மகான்கள் இந்த உலகில் அவதரித்துள்ளனர். ஒவ்வொரு தருணத்திலும் தெய்வ சக்தியானது, தன்னுடைய சாந்நித்தியத்தை எப்படி வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறதோ அதேபோல், மகான்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களின் சாந்நித்தியத்தை, அருளாடலை நிகழ்த்துவார்கள். நிகழ்த்தியிருக்கிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34SO3ob
via IFTTT