89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஞாயிறு சஷ்டி... மனமுருகி வேண்டுவோம் முருகனை! 

ஞாயிறு சஷ்டி... மனமுருகி வேண்டுவோம் முருகனை! 

முருகப் பெருமானை சஷ்டியில் வணங்கி வழிபடுவோம். சங்கடம் தீர்க்கும் சஷ்டியில் கந்தனை வழிபடுவோம். எல்லா வரமும் தந்தருள்வான் வடிவேலன். இன்று 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி.

ஆறுமுகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்தநாட்கள் என பல உள்ளன. மாதந்தோறும் வருகிற கார்த்திகை நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷம். அதேபோல், கிழமையில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் முருகப்பெருமானை வழிபடுவதும் வணங்குவதும் சிறப்புக்குரியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mzWlaC
via IFTTT