89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : புதன் பகவானுக்கு 17 தீபமேற்றுங்கள்! 

புதன் பகவானுக்கு 17 தீபமேற்றுங்கள்! 

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதன் திசை என்பது 17 ஆண்டுகள் நீடிக்கும். திருவெண்காடு புதன் பரிகாரத் திருத்தலத்தில் அதனால்தான் இங்கே வந்து 17 தீபங்கள் ஏற்றி வழிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். மேலும் 17 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் பக்தர்கள்.

திருவெண்காடு திருத்தலம், சீர்காழிக்கு அருகில் உள்ளது. சீர்காழியில் இருந்தும் செல்லலாம். வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்தும் செல்லலாம். திருவெண்காடு என்பது புதன் திருத்தலம். நவக்கிரகங்களில், புதன் பரிகாரத் திருத்தலம் இது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ph1SUZ
via IFTTT