மிளகு -25கிராம்
சீரகம்- 25கிராம்
தேத்தாங்க்கொட்டை(நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)- 1
வெட்டிவேர்- சிறிது
வெந்தயம்- 20 கிராம்
அனைதையும் ஒரு துணியில் கட்டி ஒரு மண் பானையில் 15லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம்.
இதனால் குடி தண்ணிரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும் மாறி வரும் கால நிலைக்கேற்ப
இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்கவும் உதவும்.
முயற்சித்து பாருங்களேன்.