89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தமிழகத்தில் முதன்முறையாக திண்டுக்கல்லில் ‘நூலக நண்பர்கள் திட்டம்’ தொடக்கம்

தமிழகத்தில் முதன்முறையாக திண்டுக்கல்லில் ‘நூலக நண்பர்கள் திட்டம்’ தொடக்கம்

திண்டுக்கல்: தமிழக அரசு சார்பில் இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொது நூலகத் துறை சார்பில் ‘நூலக நண்பர்கள் திட்டம்' மாநிலத்திலேயே முதன் முறையாக திண்டுக்கல்லில் இன்று தொடங்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த திட்டத்தை இன்று மாலை திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lD5AKzm
via IFTTT