89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மகாராஷ்டிரா | மணக்கோலத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி இளைஞர்கள் பேரணி

மகாராஷ்டிரா | மணக்கோலத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி இளைஞர்கள் பேரணி

சோலாபூர்: மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் திருமணமாகாத சுமார் 50 ஆண்கள் மணமகனை போல ஆடை மற்றும் அலங்காரம் செய்து கொண்டு ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தியுள்ளனர். இந்த பேரணியை அவர்கள் நடத்த காரணம் என்ன? இதன் மூலம் இந்த உலகிற்கு அவர்கள் சொல்ல வருவது என்ன என்பதை பார்ப்போம்.

இந்த சம்பவம் அந்த மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. வழக்கமாக ஏதேனும் ஒரு கோரிக்கையை வலியுறுத்திதான் ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு நிர்வாக அமைப்புகளை நோக்கி அறவழியில் மக்கள் பேரணி மேற்கொள்வார்கள். இதுவும் அது போல ஒன்றுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UY1FdeI
via IFTTT