89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மதுரையில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான முதல் நூலகம்: கல்வி மூலமே சமூக மாற்றம் சாத்தியம் என நம்பும் திருநங்கை

மதுரையில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான முதல் நூலகம்: கல்வி மூலமே சமூக மாற்றம் சாத்தியம் என நம்பும் திருநங்கை

மதுரை: கல்வி மூலமே சமூக மாற்றம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையுடன் மதுரையில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கு முதல் நூலகம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் திருநங்கை பிரியா பிரபு.

மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்தவர் திருநங்கை, எழுத்தாளர், குறும்பட இயக்குநர் பிரியா பிரபு. இந்தியாவின் முதல் திருநங்கையர்/திருநம்பிகள் ஆய்வு மற்றும் ஆவண மையத்தை 2016-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். கல்வி மூலமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் திருநங்கைகள், திருநம்பிகளின் கல்வி மேம்பாட்டுக்காக நூலகமும் நடத்தி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cjpL09E
via IFTTT