89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பருவ நிலை மாற்றத்தால் பொங்கல் பானை தயாரிப்பு பணி பாதிப்பு: கிருஷ்ணகிரி மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை

பருவ நிலை மாற்றத்தால் பொங்கல் பானை தயாரிப்பு பணி பாதிப்பு: கிருஷ்ணகிரி மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை, வெயிலின் தாக்கம் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி களிமண் எடுக்க முடியாத நிலை காரணமாக பொங்கல் பானை தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டிருப்பதாக மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு மண்பாண்ட பொருட்கள் பயன்பாடு அதிகரித்து இருந்தது. நாகரிக வளர்ச்சி காரணமாக மண்பாண்டப் பொருட்கள் பயன்பாடு அரிதாகி வரும் நிலையில், பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய முறையில் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pwPbJ7I
via IFTTT