89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மறைந்த முன்னாள் மாணவர் விருப்பப்படி பென்னாகரம் அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

மறைந்த முன்னாள் மாணவர் விருப்பப்படி பென்னாகரம் அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

தருமபுரி: பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மறைந்த முன்னாள் மாணவர் சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1956-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். இப்பள்ளியில் பயின்று மருத்துவரான இன்பவாழ்வு (75) என்பவர் அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் இருதயவியல் மருத்துவராக பணியாற்றி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AqUhEd0
via IFTTT