89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பொதுமக்களுக்கு இலவசமாக 11,000 வடைகள் வழங்கல்: வடையால் வளர்ந்த சிதம்பரம் கடையில் 4-ம் ஆண்டு வடை தினம்!

பொதுமக்களுக்கு இலவசமாக 11,000 வடைகள் வழங்கல்: வடையால் வளர்ந்த சிதம்பரம் கடையில் 4-ம் ஆண்டு வடை தினம்!

சிதம்பரத்தில் வடையால் வளர்ந்த கடையின் 4-ம் ஆண்டு வடை தினத்தையொட்டி பொதுமக்களுக்கு இலவசமாக 11 ஆயிரம் வடைகள் வழங்கப்பட்ட ருசிகரமான சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் கடந்த 50-ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அவரது கடையில் விற்பனை செய்யப்படும் வடையை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் காத்திருந்து வடையை வாங்கி சென்றுள்ளனர். அப்படி வடையை விற்று வளர்ந்த கடை இன்று சண்முகவிலாஸ் என்ற பெரிய சுவிட் கடையாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 வருடத்திற்கு முன்பு இந்த கடையை நிறுவிய ஸ்ரீனிவாச ஐயர் உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MGlqfL5
via IFTTT