89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மிளகு, பூண்டு, மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்: மழைக்கால நோய்களை எதிர்கொள்ள அரசு சித்த மருத்துவர் ஆலோசனை

மிளகு, பூண்டு, மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்: மழைக்கால நோய்களை எதிர்கொள்ள அரசு சித்த மருத்துவர் ஆலோசனை

ஈரோடு: பருவமழை பெய்து வரும் நிலையில், வைரஸ் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. அவற்றை எதிர்கொள்வது குறித்து, பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கண்ணுசாமி கூறியதாவது:

மழைக்காலத்தில் கொசுக்களால் உருவாகும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க, நொச்சி இலை கொண்டு புகை போடலாம். சளி, தொண்டை வலியைப் போக்க, குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 10 துளசி இலைகளைப் போட்டு ஆற வைத்து குடிக்கலாம். ஐஸ்கிரீம், குளிர்பானம், சுகாதாரமற்ற, பழைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/d59LpGV
via IFTTT