89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் உலா - ஏழுமலையானின் தங்க காசு மாலை அணிவிப்பு

மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் உலா - ஏழுமலையானின் தங்க காசு மாலை அணிவிப்பு

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இவ்விழாவின் 5-ம் நாளான நேற்று காலையில் மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G8tNhca
via IFTTT