89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பிரியா மரணம் | விதைக்கப்படுவது எத்தகைய எண்ணம்? - ஒரு மருத்துவரின் உணர்வுபூர்வ பகிர்வு

பிரியா மரணம் | விதைக்கப்படுவது எத்தகைய எண்ணம்? - ஒரு மருத்துவரின் உணர்வுபூர்வ பகிர்வு

“ஒவ்வொரு அறுவை சிகிச்சை மருத்துவனும், தன்னுள்ளே ஒரு சவப்பெட்டியை சுமக்கின்றான். தனது தோல்விகளை, இயலாமையை எண்ணி அந்த சவப்பெட்டியில் மனவேதனையை கொட்டி அழுதுவிட்டு வெளியேறுகின்றான்” - ரேனி லேரீச்.

முதல் நாள் மருத்துவக் கல்லூரி மாணவனாகவும், மருத்துவராக இறக்கும் கடைசி நாளிலும் நினைவில் நிற்பது, “என் சக்திக்கு உட்பட்டு, மனசாட்சிக்கு உட்பட்டு மனித உயிர்களைக் காப்பதும், அவர்களின் உடல் நலனை பேணிக்காப்பதும் அல்லது முடிந்த அளவு அவர்களின் வலியை போக்குவதே என் தலையாய கடமை” என்ற எண்ணம்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/c5xlafG
via IFTTT