89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சென்னை | மழையைக் கடந்து மண வாழ்க்கையில் இணைந்த தம்பதியர்

சென்னை | மழையைக் கடந்து மண வாழ்க்கையில் இணைந்த தம்பதியர்

சென்னை: கொட்டும் வான் மழையை கடந்து மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர் சென்னை மாநகரைச் சேர்ந்த புதுமண தம்பதியர். அவர்களது இந்த செயல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பதிவாகி உள்ள மழை காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oSdnw8Y
via IFTTT