89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதியில் நள்ளிரவு முதல் சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் தொடங்கியது

திருப்பதியில் நள்ளிரவு முதல் சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் தொடங்கியது

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், மாதவம் பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

அப்போது தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, "திருப்பதியில் 3 இடங்களில் தலா 10 மையங்களில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். நள்ளிரவு 12 மணியிலிருந்து டோக்கன் வழங்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2gkpNfF
via IFTTT