89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : “ஓர் அரசு மருத்துவர் தினமும் 300 நோயாளிகளை கவனிக்கணும்!” - தமிழக நிலையைப் பகிரும் மருத்துவர் பெருமாள் பிள்ளை

“ஓர் அரசு மருத்துவர் தினமும் 300 நோயாளிகளை கவனிக்கணும்!” - தமிழக நிலையைப் பகிரும் மருத்துவர் பெருமாள் பிள்ளை

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல, அரசு மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் அரசுதான் காரணமாக இருக்கிறது என்கிறார் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை. அவர் அளித்துள்ள விரிவான நேர்காணல்...

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8O7dQVc
via IFTTT