89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பொன்னியின் செல்வனுக்கும், திருவாசகத்துக்கும் தொடர்பு: கேரள ஐஏஎஸ் அதிகாரி பேச்சு

பொன்னியின் செல்வனுக்கும், திருவாசகத்துக்கும் தொடர்பு: கேரள ஐஏஎஸ் அதிகாரி பேச்சு

மதுரை: பொன்னியின் செல்வன் கதைக்கும், திருவாசகத்துக்கும் தொடர்பு உள்ளதாக கேரள ஐஏஎஸ் அதி காரி எம்.ஜி.ராஜமாணிக்கம் பேசினார். பேஷ்கார் எம்.குருசாமி நினைவு அறக்கட்டளை சொற் பொழிவு மதுரை செந்தமிழ் கலை கல்லூரியில் நேற்று நடந் தது. முதல்வர் கி.வேணுகா வர வேற்றார். நான்காம் தமிழ்ச் சங்க செயலாளர் ச.மாரியப்ப முரளி தலைமை வகித்தார்.

இளங்கோ முத்தமிழ் மன்றத் தலைவர் சண்முகஞானசம்பந்தன், `திருவாசகத்தேன்' என்ற தலைப்பில் பேசினார். திருவாசகத்தின் பெருமை குறித்து கேரள மாநில ஊரக வளர்ச்சித் துறை ஆணை யர் எம்.ஜி.ராஜமாணிக்கம் பேசிய தாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KWOrgtd
via IFTTT