89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : “சிக்கனமாக இருப்பது பாதி வெற்றிக்குச் சமம்”: உலக சிக்கன நாள்  பொன்மொழிகள் 10

“சிக்கனமாக இருப்பது பாதி வெற்றிக்குச் சமம்”: உலக சிக்கன நாள்  பொன்மொழிகள் 10

பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் விதமாக உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது.

உலக சிக்கன தினத்தை ஸ்பெய்ன் நாட்டினர் கடந்த 1921ஆம் ஆண்டு முதன்முதலாக கொண்டாடினர். இத்தாலியின் மிலன் நகரில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு கடந்த 1924-ம் ஆண்டு நடைபெற்றது. உலகின் பல சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் அனைவரும் சிக்கனத்தை அறிய வேண்டும் என்பதற்காக, உலக சிக்கன தினம் என ஒரு தினம் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது. உலக சிக்கன தினம் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 31 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்த தினம் என்பதால், இந்தியாவில் சிக்கன தினம் அக்டோபர் 30-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZT8lJbk
via IFTTT