89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 21 | நாதன்கோவில் ஜெகநாதப் பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 21 | நாதன்கோவில் ஜெகநாதப் பெருமாள் கோயில்

தஞ்சாவூர் மாவட்டம் நாதன்கோவிலில் அமைந்துள்ள ஜெகநாதப் பெருமாள் கோயில் (நந்திபுர விண்ணகரம்) திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 21-வது திவ்ய தேசம் ஆகும். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் மூலஸ்தான கோபுரத்தில் நந்திதேவரும் நான்முகனும் திருமாலை வணங்கிய நிலையில் உள்ளனர்.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் (1,438-1,447) செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XrJCwuS
via IFTTT