சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவின் போது ஆண்டுதோறும் பிரமாண்டமான கொலு வைக்கப்படுவது வழக்கம்.
நடப்பாண்டின் நவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலில் வழக்கம் போல் பெரிய அளவிலான கொலு அமைக்கப்பட்டுள்ளது. 21 அடி அகலம், 21 அடி நீளம், 21அடி உயரத்தில் 21 படிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தக் கொலுவில் சுமார் 3, 500 க்கும் மேற்பட்ட பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9hAzNVx
via IFTTT