89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : நொய்டாவில் ஒரு வயது குழந்தையுடன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் பெண்

நொய்டாவில் ஒரு வயது குழந்தையுடன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் பெண்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் சன்ச்சல் சர்மா (27) என்ற பெண் சவாலான வாழ்க்கையை எதிர்கொண்டுள்ளார். ஒரு வயது குழந்தையுடன் அவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நொய்டாவின் பொட்டானிக்கல் கார்டன் செக்டர் 62 முதல் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள செக்டர் 59 வரை ஆட்டோ ஓட்டி வருகிறார். அப்போது அவரது தோளுடன் கூடிய தூளியில் அவரது ஒரு வயது ஆண் குழந்தையும் பயணிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g6xBENU
via IFTTT