உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்கவும், சக ஊழியர்களுக்கும் உற்சாகத்தை அளிக்கும் வகையிலும் தேயிலை பறிக்கும்போது பல மொழிகளில் பாடல்களை பாடி அசத்துகிறார் கோத்தகிரியை சேர்ந்த ரெஜினா லூக்காஸ்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் ரெஜினா லூக்காஸ் (48). இவர், தனியார் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/94SUFLc
via IFTTT