89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : “பலரும் தங்களுக்கு பிரச்சினை வரும்போதுதான் ரத்த தானத்தின் அவசியத்தை உணர்கின்றனர்” | World Blood Donor Day

“பலரும் தங்களுக்கு பிரச்சினை வரும்போதுதான் ரத்த தானத்தின் அவசியத்தை உணர்கின்றனர்” | World Blood Donor Day

கோவை: ஒருவரிடம் இருந்து பெறப்படும் ரத்தத்தை பயன்படுத்தி மூன்று பேர் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று கோவை மாவட்டம் குருதி பரிமாற்று அலுவலர் கூறியுள்ளார்.

உலக ரத்த கொடையாளர் தினம் இன்று (ஜூன் 14) கடைபிடிக்கப்படுகிறது. சாலை விபத்துகளால் பாதிக்கப்படுபவர்கள், பிரசவ காலம், தலசீமியா நோய் பாதித்த குழந்தைகள், இருதய அறுவைசிகிச்சை, சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கான டயாலிசிஸ் என பல வகைகளில் சிகிச்சை அளிக்க ரத்தம் அவசியமாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MSIg3B6
via IFTTT