89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : உலக சைக்கிள் தினம் | பொருளாதார ஆய்வுக்காக சைக்கிளில் பயணம் செய்த அமர்த்தியா சென்

உலக சைக்கிள் தினம் | பொருளாதார ஆய்வுக்காக சைக்கிளில் பயணம் செய்த அமர்த்தியா சென்

பூவுலகிற்கு பெரிய அளவில் ஊறு விளைவிக்காத வாகனங்களில் ஒன்று மிதிவண்டி (சைக்கிள்). மனித சக்தியால் இயங்கும் இந்த சைக்கிளை போற்றும் நாள் இன்று. இத்தகைய இனிய வேளையில் தனது பொருளாதார ஆய்வு பணிக்காக மேற்குவங்க மாநிலத்தின் பல கிராமங்களில் சைக்கிளில் பயணம் செய்துள்ளார் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியா சென். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் கடந்த 1933 வாக்கில் பிறந்தவர் அமர்த்தியா சென். இப்போது அவருக்கு 88 வயதாகிறது. பொருளாதார ஆய்வு பணிக்காக கடந்த 1998 வாக்கில் நோபல் பரிசை வென்றவர். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அதன் பின்னர் பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். இருந்தும் மதிப்புமிக்க நோபல் பரிசை அவர் வெல்ல ஒரு சைக்கிள் உதவியதாக சொல்லப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SGcBqpM
via IFTTT