89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கண்சிவப்பு ஏற்பட்டால் சுயமருத்துவம் கூடாது... ஏன்?

கண்சிவப்பு ஏற்பட்டால் சுயமருத்துவம் கூடாது... ஏன்?

சில நாட்களுக்கு முன்னர் ஓர் இணையப் பத்திரிகையில் நலம் தொடர்பான கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையில் கண் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு மருத்துவக் குறிப்புகளைக் கட்டுரையாளர் சொல்கிறார். கண் சிவப்பாக மாறினால், அதைக் குணப்படுத்துவதற்குச் சில இயற்கை வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார். அடிப்படைப் புரிதல் இல்லாமல், கண்சிவப்பைக் குணப்படுத்த கற்றாழையை வைத்துக் கண்ணில் கட்டச் சொல்கிறார்.

கண்சிவப்புக்குப் பல காரணங்கள் உள்ளன. சாதாரண கண்வலியிலிருந்து கிளாக்கோமா எனப்படும் கண்நீர் அழுத்த உயர்வு நோய் வரையிலான பலவித கண்நோய்களின் வெளிப்பாடாகவும் அது இருக்கக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AE2Rbsn
via IFTTT