89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘மருத்துவமனையில் உதித்த ஏக்கம்’ - 34 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த சாயல்குடி அரசுப் பள்ளி மாணவர்கள்

‘மருத்துவமனையில் உதித்த ஏக்கம்’ - 34 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த சாயல்குடி அரசுப் பள்ளி மாணவர்கள்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1987-88ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஆண்டுகள் பல கடந்தாலும் பள்ளிப் பருவ வாழ்க்கையையும் பால்ய நண்பர்களையும் நினைத்துப் பார்ப்பது நமக்கு இனிமையையும் உற்சாகத்தையும் தருகிறது. அவ்வகையில் 34 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடன் பயின்ற பள்ளிப் பருவ நண்பர்களைச் சந்திக்க ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் சிங்கப்பூரில் இருந்து சாயல்குடி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i9ImNWU
via IFTTT