89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மன இறுக்கத்தை தகர்க்குமா கண்ணீர்? - ஓர் உளவியல் பார்வை

மன இறுக்கத்தை தகர்க்குமா கண்ணீர்? - ஓர் உளவியல் பார்வை

நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் அல்லது இந்த உலகமே உங்களை கைவிட்டுவிட்டதென தனிமையை உணர்கிறீர்களா? அப்போது, யாருக்கும் தெரியாமல் தனியாக உட்கார்ந்து அழுதால் நன்றாக இருக்கும் என்று தோன்றலாம். உங்களுக்கு உடல் நலன் இல்லாமலோ அல்லது சோர்வாகவோ இருக்கும்போது வருத்தமாக உணர்கிறீர்கள். சரி அப்போது நமக்கு கண்ணீர் வரும் கவனித்திருக்கிறீர்களா? சோகத்திற்கும் கண்ணீருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்திருக்கிறீர்களா? காரணம் இருக்கிறது. கண்ணீர் பல உளவியல் செயல்பாடுகளை செய்கிறது. நாம் அதிக சந்தோஷமாகவோ, துக்கத்திலோ இருக்கும்போது, நமது உணர்வுகளை கண்ணீரே வெளிப்படுத்துகிறது.

நமக்கு ஏன் கண்ணீர் வருகிறது, கண்ணீரினால் ஏற்படும் நம்மைகள் என்ன என்று விவரிக்கிறார் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் பெக்கி கெர்ன்...



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T0Ytejs
via IFTTT