89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சோழவந்தான் அருகே பசுமைக்குடில் மூலம் வெள்ளரி சாகுபடி: வருவாய் ஈட்டும் பொறியியல் பட்டதாரி

சோழவந்தான் அருகே பசுமைக்குடில் மூலம் வெள்ளரி சாகுபடி: வருவாய் ஈட்டும் பொறியியல் பட்டதாரி

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பசுமைக்குடில் மூலம் பொறியியல் பட்டதாரி ஒருவர் வெள்ளரி சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகிறார்.

மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த ஸ்ரீதரன்-புவனேஸ்வரி தம்பதி மகன் ஆதித்யா (29). பி.இ. மெக்கானிக்கல் படித்த இவர், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இயற்கை விவசாயத்தி்ன் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் இவர் சோழவந்தான் அருகே உள்ள நாச்சிகுளத்தில் 4 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை இயற்கை விவசாயத்துக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக 50 சென்ட் பரப்பில் பசுமைக்குடிலில் வெள்ளரி விவசாயம் செய்து வருவாய் ஈட்டி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tnHe9cv
via IFTTT