திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழாவுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து இன்று பூத்தட்டுகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன.
தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் முக்கியமான இடத்தை வகிப்பது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eJ5kpF
via IFTTT