வைணவத் தலங்களில், இணையற்ற தனித்துவம் மிக்க தலமாகப் போற்றப்படுகிறது திருப்பதி ஸ்ரீவேங்கடமுடையான் திருக்கோயில். வாழ்வில் ஒருமுறையேனும் திருப்பதிக்கு வரவேண்டும், வந்து ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்கின்றன வைணவத்தைப் போற்றுகின்ற நூல்கள்.
‘திருப்பதிக்கு வந்தால் திருப்பம் நிச்சயம்’ என்றொரு வாசகம், பக்தர்களிடையே பிரபலம். திருப்பதி திருத்தலம் ஆச்சார்யர்களிடமும் மக்களிடமும் தொழில் செய்வோரிடமும் என ஒவ்வொரு விதமாக பின்னிப் பிணைந்து வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3r3aoYl
via IFTTT