எடுத்த காரியம் வெற்றிபெற எப்போதும் துணை நிற்பார் ஸ்ரீஅனுமன். வீர்யமும் தைரியமும் கொண்ட பராக்கிரமசாலியாகத் திகழ்கிறார் ஸ்ரீஅனுமன்.
தொழிலில் அடிக்கடி நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டே இருப்பவர்கள், எல்லாக் காரியங்களிலும் தேக்கமும் குழப்பமும் இருப்பதாக தவிப்பவர்கள், அனுமன் வழிபாடு செய்வது நலங்களைத் தரும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bYcUJL
via IFTTT