89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருவோணமும் அமாவாசையும் இணைந்தநாள்; சுபிட்சம் தரும் தை அமாவாசை வழிபாடு! 

திருவோணமும் அமாவாசையும் இணைந்தநாள்; சுபிட்சம் தரும் தை அமாவாசை வழிபாடு! 

திருவோணமும் அமாவாசையும் இணைந்து வரும் நாள் முன்னோரை வணங்குவதற்கு இன்னும் விசேஷமான நாள் என்று போற்றுகின்றனர். இந்தநாளில் தை அமாவாசை நன்னாளில், முன்னோர் வழிபாட்டை அவசியம் செய்வதும் ஆராதித்து பிரார்த்தனை செய்வதும் சுபிட்சத்தைக் கொடுக்கும். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும் என்பது ஐதீகம்.

வாழ்வில் இஷ்ட தெய்வத்தை வணங்குவதையும் முக்கியமான தெய்வத்தை வணங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதேசமயம், இந்த வழிபாடுகளைச் செய்து வந்தாலும் முக்கியமான இரண்டு வழிபாடுகள் இருக்கின்றன. இவற்றைச் செய்யத் தவறினால் அதைத்தான் மிகப்பெரிய தோஷமாகவும் பாவமாகவும் சொல்கிறது சாஸ்திரம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aRO7Xl
via IFTTT