சென்னை திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில், மாசிப் பெருந்திருவிழா, 17ம் தேதி தொடங்கியது. இன்று 18ம் தேதி கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கப்பட்டு, வருகிற 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னைக்கு அருகே உள்ள புராண - புராதனச் சிறப்பு மிக்க தலங்களில், திருவொற்றியூர் திருத்தலமும் ஒன்று. தொண்டை நாட்டு 32 திருத்தலங்களில், இந்தத் தலமும் ஒன்று சொல்லி விளக்குகிறது ஸ்தல புராணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37shVJn
via IFTTT