89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : எட்டெழுத்து மந்திரக் கோயில்;  திருக்கோஷ்டியூருக்கு வந்தாலே புண்ணியம்!  

எட்டெழுத்து மந்திரக் கோயில்;  திருக்கோஷ்டியூருக்கு வந்தாலே புண்ணியம்!  

உலகிலேயே மிக ஆபத்தானது கர்வம்தான். ஆணவம் இருக்குமிடத்தில் செருக்கும் திமிரும் குடிகொண்டிருக்கும். கர்வத்தையும் ஆணவத்தையும் செருக்கையும் வெளிப்படுத்திவிடுகிற ஒற்றைச் சொல்... ‘நான்’. ‘நான் செய்தேன்’, ‘நான் காரணம்’ என்று எல்லா இடங்களிலும் சூழலிலும் ‘நான்’ என்பதைச் சொல்லிக்கொண்டிருப்பதில் இருந்து விலகவேண்டும். அந்த வார்த்தையை முற்றிலுமாக அகற்றிவிட வேண்டும். ‘நான்’ என்று சொன்ன ஒரே வார்த்தைக்காக, ஒற்றை வார்த்தைக்காக, ஒரேயொரு காரணத்துக்காக, ஆனானப்பட்ட ஸ்ரீராமானுஜரே நடையாய் நடந்தார் எனும் சரிதம் தெரியுமா உங்களுக்கு?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37BjzZ8
via IFTTT