89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மனக்குழப்பம் தீரும்; பயம் விலகும்; மனோதைரியம் அதிகரிக்கும்! - மங்கல வாழ்வும் மங்காத வாழ்வும் தரும் சந்திர பகவான்! 

மனக்குழப்பம் தீரும்; பயம் விலகும்; மனோதைரியம் அதிகரிக்கும்! - மங்கல வாழ்வும் மங்காத வாழ்வும் தரும் சந்திர பகவான்! 

மனக்குழப்பத்தில் இருந்தும் மனோபயத்தில் இருந்து நம்மை விடுவித்து, நமக்கு மனோதைரியத்தைத் தந்தருள்வார் மனோகாரகன் சந்திர பகவான்!

திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். நம் மனம் சிந்திக்கிறது. நம்முடைய மனம் ஆசைப்படுகிறது. மனமானது வருந்துகிறது. மனமானது அமைதியாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லுகிறோம். ஏதோவொன்று ஆட்டிவைக்க, அதற்குத் தக்கபடி மனமானது செயல்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pLjoRz
via IFTTT