89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அனுமனுக்கு ‘ஸ்ரீராம ஜெயம்’ மாலை; புண்ணியம் பெருகும்; காரியம் ஜெயமாகும்! 

அனுமனுக்கு ‘ஸ்ரீராம ஜெயம்’ மாலை; புண்ணியம் பெருகும்; காரியம் ஜெயமாகும்! 

ஸ்ரீராமஜெயம் என்று 108 முறை எழுதி, அதை மாலையாக்கி அருகில் உள்ள அனுமனுக்கு மாலையாக அணிவித்து மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவார் அனுமன். ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதி பிரார்த்தனை செய்யச் செய்ய, நம் பாவங்கள் தொலையும். புண்ணியங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தமிழகத்தில் சைவ, வைணவக் கோயில்கள் என பல உண்டு. சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள், அம்மன் ஆலயங்கள், விநாயகப் பெருமானுக்கு உண்டான திருத்தலங்கள், முருகக் கடவுளின் திருத்தலங்கள், ஹயக்ரீவர் திருத்தலங்கள், நரசிம்மர் திருத்தலங்கள், ஸ்ரீவராக மூர்த்தி திருத்தலங்கள் என்று பல ஆலயங்கள் இருக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38UwIfI
via IFTTT