89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை! 

வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை! 

ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், வெற்றிலை மாலை சார்த்தி பிரார்த்தித்து வந்தால், நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானின் பாதிப்புகளில் இருந்தும் தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.

வெற்றியைத்தரும் கடவுளாக, வீரத்தை வழங்கும் கடவுளாக, காரியத்தை ஜெயமாக்கித் தரும் வள்ளலாகப் பார்க்கப்படுகிறார், போற்றப்படுகிறார் ஸ்ரீஆஞ்சநேயர். வாயுவின் மைந்தன் என்றும் அஞ்சனை மைந்தன் என்றும் போற்றப்பட்டாலும் தான் ஸ்ரீராமரின் பக்தன் என்று சொல்வதில் அளப்பரிய ஆனந்தம் கொள்பவர் அனுமன் என்கிறது புராணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2LoRZqa
via IFTTT