89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : புதன் பகவானுக்கு நெய் தீப பிரார்த்தனை! 

புதன் பகவானுக்கு நெய் தீப பிரார்த்தனை! 

திருவெண்காடு எனும் புதன் பரிகாரத் தலத்துக்கு வந்து தரிசியுங்கள். புத்தியில் தெளிவையும் ஞானத்தையும் தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானை தரிசியுங்கள். தீபமேற்றி வழிபடுங்கள்.

சீர்காழிக்கு அருகில் உள்ளது திருவெண்காடு திருத்தலம். இங்கே உள்ள சுவாமியின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை. நவக்கிரகத் திருத்தலங்களில் இந்தத் தலம் புதன் பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது.இங்கே புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36dvWdm
via IFTTT