89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் ; நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்திக்கீரை, துளசி; கோவிந்த நாமம் சொல்லி வைகுண்ட ஏகாதசி விரதம்! 

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் ; நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்திக்கீரை, துளசி; கோவிந்த நாமம் சொல்லி வைகுண்ட ஏகாதசி விரதம்! 

ஏகாதசி என்றாலே மார்கழி மாதம் நினைவுக்கு வரும். மார்கழி என்றாலே வைகுண்ட ஏகாதசி நினைவுக்கு வரும். வைகுண்ட ஏகாதசி என்றதும் பரமபத வாசல் நினைவுக்கு வரும். வருகிற 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி.

மாதந்தோறும் இரண்டு ஏகாதசி திதி வரும். ஒன்று வளர்பிறை ஏகாதசி. இன்னொன்று தேய்பிறை ஏகாதசி. மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வருகிற ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rjKO2s
via IFTTT