89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ’கண்களின் கடவுள்’ பாண்டிச்சேரி மதர்!  

’கண்களின் கடவுள்’ பாண்டிச்சேரி மதர்!  

’’மனித மனதில் மட்டுமே அன்பு இருப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அது உலகெங்கும் நிறைந்திருக்கிறது. உயிரற்ற கல், மண் முதலானவற்றில் கூட அன்பு உள்ளது. ஆகவே, எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள்’’ என்கிறார் பாண்டிச்சேரி மதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அன்னை.
அன்பின் உருவமாக வாழ்ந்தவர் ஸ்ரீஅன்னை. அன்னை என்றும் மதர் என்றும் பாண்டிச்சேரி மதர் என்றும் அழைக்கப்படும் அன்னையை ‘நேத்ரா தேவி’ என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்.

நேத்ரம் என்றால் கண். அன்னையை கண்களுக்கான கடவுளாகவே போற்றித் துதிக்கின்றனர் பக்தர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3h8iGuH
via IFTTT