89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பேரூரின் கனகசபை கலையின் சபை; சிற்ப பிரமாண்டம்! 

பேரூரின் கனகசபை கலையின் சபை; சிற்ப பிரமாண்டம்! 

பேரூர் சிவனாரை வணங்கி வழிபடுவது விசேஷம். அதேபோல், வெள்ளிக்கிழமையிலும் செவ்வாய்க்கிழமையிலும் அம்பாளையும் முருகக் கடவுளையும் வணங்கி வழிபடுவது எல்லையற்ற நன்மைகளை வழங்க வல்லது என்கிறார்கள் பக்தர்கள்!

கோவையின் மிக முக்கியமான பகுதியாகத் திகழ்கிறது பேரூர். பிரசித்தி பெற்ற பேரூரில் அற்புதமாக அமைந்திருக்கிறது சிவாலயம். புராண - புராதனப் பெருமைகள் கொண்ட பேரூர் சிவாலயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் ஸ்ரீபட்டீஸ்வரர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rHdKla
via IFTTT