89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கஷ்டமெல்லாம் தீர்க்கும் அஷ்டமி வழிபாடு; பயமெல்லாம் போக்கும் பைரவ தரிசனம்! 

கஷ்டமெல்லாம் தீர்க்கும் அஷ்டமி வழிபாடு; பயமெல்லாம் போக்கும் பைரவ தரிசனம்! 

அஷ்டமியில், கஷ்டமெல்லாம் தீர்த்து வைக்கும் பைரவரை தரிசித்து பிரார்த்தனை செய்தால், நம்முடைய பயத்தையெல்லாம் போக்கி அருளுவார் பைரவர். எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியக்கித் தருவார் காலபைரவர். சொர்ணாகர்ஷண பைரவரின் மூலமந்திரம் சொல்லி பாராயணம் செய்து, தெருநாய்களுக்கு உணவளித்தாலோ பிஸ்கட் வழங்கினாலோ நம் பாவம் பறந்தோடும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். எதிரிகள் வலுவிழப்பார்கள் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு நாளும் திதி உண்டு. முருகப்பெருமானுக்கு உகந்தது சஷ்டி திதி. சஷ்டியில் முருகக் கடவுளை நினைத்து விரதம் இருப்பார்கள். பூஜிப்பார்கள். கந்தப்பெருமானைத் தரிசிப்பார்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37FKTWM
via IFTTT