கார்த்திகை செவ்வாய்க்கிழமையில், மாலையில் தீபமேற்றி வழிபடுங்கள். சக்தியையும் சக்தியின் மைந்தனான முருகப்பெருமானையும் மனதார நினைத்து, வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் விளக்கேற்றி வழிபடுங்கள். அருளும் பொருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
கார்த்திகை மாதம் என்பது அற்புதமான மாதம். வழிபாட்டுக்கு உரிய மாதம். தீபத்துக்கு உரிய மாதம். அதனால்தான் திருக்கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்படுகிறது. சிவ வழிபாடும் அம்பாள் வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mX4JBY
via IFTTT