எந்த பிரச்சனையையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த ஶ்ரீ சரபேஸ்வரர் மஹா மந்திரம்.
ஶ்ரீ கவச ஜலூசர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்தி வாய்ந்த ஶ்ரீ சரபேஸ்வர மந்திர கவசத்தை ஓதி வரவும்.தினமும் குறைந்தது 21 முறை சொல்லி வரவும்.நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.
ஓம் நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த பரமசிவம்பறவையாய் எழுந்த என் கோவேஹர ஹரவென்று சொல்லி ஆனந்தமாக்கி உன்னைஉரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றேசிரம் இரண்டும் கண் மூன்றும் கூரிய மூக்குடனேகரம் நான்காய் எனை காத்தருளும் கருணாகரனே!பரம் பொருளே !!சரபேசா !!! வாழி வாழியவே!!!!
இந்த திவ்ய மந்திர கவசத்தை சொல்லிக்கொண்டிருக்கும் போதே நீங்கள் இதன் மகிமையை உணரலாம்.பல பேரை காப்பாற்றிய கண் கண்ட மந்திரம்.அனைத்து நேரங்களிலும் உங்கள் கைகளில் இருக்கட்டும்.
ஶ்ரீ சரபேஸ்வர காயத்ரி:ஓம் சாலுவேசாய வித்மஹேபட்சி ராஜாய தீமஹி
தன்னோ சரப ப்ரசோதயாத்
முடிந்தபோதெல்லாம் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வர நன்மை கிடைக்கும்.