தாய்லாந்தில் இன்னும் சில நாள்களில் பெரும் மழை எதிர்பார்க்கப்படுவதால், 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டுள்ள குகையில் வெள்ள நீர் மட்டம் மேலும் உயரும் அபாயம் நிலவுகிறது.
வெள்ள நீர் உயரும்பட்சத்தில் குகைக்குள் சிறுவர்களும், பயிற்சியாளரும் ஒதுங்கியுள்ள திட்டுப் பகுதியில் நீர் புகும் என்பதால், மீட்புப் படையினர் வானிலைread more