தமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள் ஆன்-லைன் மூலம் பதிவு செய்தால் மட்டுமே அவர்களின் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் தங்களை பதிவு செய்து கொள்ள பிக்மி (PICME) என்ற read more