89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாள்: சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர்

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாள்: சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர்

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் இதில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் திருமலையில் பிரம்மோற்சவம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பிரம்மனே முன்னின்று நடத்துவதாக ஒரு ஐதீகமும் இந்த பிரம்மோற்சவத்திற்கு உண்டு. கடந்த 4-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம், வரும்12-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KZSpfPE
via IFTTT