கோவை: விநாயகர் சதுர்த்தி தினம் நெருங்குவதை தொடர்ந்து, கோவையில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்தி தினம் நெருங்குவதற்கு, சில மாதங்களுக்கு முன்னரே பல்வேறு அளவு, வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணி தொடங்கி விடும். நடப்பாண்டு செப்டம்பர் 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படவுள்ளது. கோவையில் சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம் என சில இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணிகள் மற்றும் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுர்த்தி நெருங்குவதைத் தொடர்ந்து தயாரிப்பு, விற்பனை தீவிரமடைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FM1L6oV
via IFTTT